Tuesday 1 November 2011

Place

பெண்ணை போல அத்தனையும் அழகுதான்... தென்னை மரம்..இது கூந்தலின் அழகு...
சிற்றோடை... திருமூர்த்தி மலை...
திரிமுர்த்தி அணையின் மறுபகுதி...
திருமுர்த்தி அணையில் படகிலிருந்து ஒரு பார்வை... கவிஞர் வைரமுத்து சொன்னது போல... வானம் எனக்கொரு போதி மரம்... நாளும் எனக்கது ஞானம் தரும்...
வான மகள் நாணுகிறாள் வேருஉடை பூணுகிறாள்... ஆடை மட்டும் போதுமா... இது நகை அணியும் அற்புத காட்சி...

No comments:

Post a Comment