Monday 10 October 2011

உன்னை நினைக்கும் போது

உன்னை நினைக்கும் போது,
என்னில் தோன்றுவதை எல்லாம் இப்படி
கிறுக்கிக்கொண்டு இருக்கிறேன்....
எனக்கு கவிதை எழுத தெரியாது என்பதை கூட மறந்துவிட்டு!!

No comments:

Post a Comment