Monday 10 October 2011

நீ

நீ என் இதயத்தை
பூ என்று சொன்னாய்!
புரியவில்லை அன்று!

புரிந்துகொண்டேன் இன்று!
நீ என் இதயத்தை
பறித்து சென்ற போது!

No comments:

Post a Comment