Monday 10 October 2011

அன்பே ,,,,, !















அன்பே ....!
நீ இளமை கடந்து
என் முன் வந்தாலும்
நான் உன்மேல் அன்புகாட்டுவேன் ......
ஏன் தெரியுமா ...?
நான் நேசிப்பது உன் உருவத்தை அல்ல ....
உன் உள்ளத்தை.........!

No comments:

Post a Comment