Monday 10 October 2011

இதயம்

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்

சொல்லாமல் கொதிக்க வைத்தாய்

எட்டாத இடத்தில்

என் நெஞ்சை பறக்க வைத்தாய்

கிட்ட தட்ட கரைய வைத்தாய்

கிட்டாமல் அலைய வைத்தாய்

திட்டாமல் திட்டித் தான்

உன் காதல் உணர வைத்தாய்

ரயில் வரும் பாலமாய்

ஐயோ எந்தன் இதயம்

தடதடதட வென துடிக்க

நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய்

வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே

விழிபார்க்கும் போதே மரமாய்

இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்…

No comments:

Post a Comment