Monday 18 July 2011

என்னையும் மறந்தேன்


தயம் பாரமாக இருக்கும் ,

இமைகள் கண்ணீரில் குளிக்கும் ,


என் அறை மட்டும் விடியாமல் இருக்கும் ,


ஓடும் நதிகள் போல் என் போர்வை காட்சியளிக்கும் ,


காரணம் இல்லாமல் ஊமை கண்ணீர் வரும் ,



காரணம் அறிந்தால் கதறி அழ தோனும் ,

முடி கோதாமல், தலை சாயாமல் முடங்கி கிடக்க தோனும் ,

கண் அசந்தாள் அவள் வருவாள் ,


துயள் எழுந்தால் அவள் தெறிவாள்,


அவள் பேசிய வெட்கமான வார்த்தைகள் என் காதோடு தெளித்தால்,


உன்னை நினைக்க மறந்தேன் ,


என்னையும் மறந்தேன் ,


பேசத்துடித்தது என் இதயம் ,


பேச வேண்டாம் என்று கோபமாக சொன்னதே என் இதயம்(அவள்)தான் ,


இறந்து விடலாம் என்று எண்ணினேன் ,


சுண்டு விரல் பிடித்து நடை பழகிய அம்மாவின் நியாபகம் வர


பக்கத்தில் இருந்த தலையணையை கட்டி பிடித்து கண்ணுறங்கினேன்,  


என்னவள் நினைவுகள் கொண்டு !!!!

No comments:

Post a Comment