Thursday 3 March 2011

ஓ பெண்னே

உன்னால் தான்
உன்னால் தான்
கவிதை வடித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
இவ்வுலகம் அறிந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
என்னை மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கையெழுத்து அழகானது
உன்னால் தான்
உன்னால் தான்
இதயம் இடமாறிதுடித்தது
உன்னால் தான்
உன்னால் தான்
இயற்கையை ரசித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கண்விழித்து கனவுகன்டேன்
உன்னால் தான்
உன்னால் தான்
பசி; தூக்கம் மறந்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
தனிமையில் சிரித்தேன்
உன்னால் தான்
உன்னால் தான்
கைவிடாதே காதலியே
உனக்காக தான்
உனக்காக தான்
என் உயிறும் உடலும்
உனக்காக தான்

No comments:

Post a Comment