Tuesday 1 March 2011

நம்பிக்கை

அன்று
ஓவ்வொரு முறையும்
தோல்வி பயத்தால்
வெற்றி என்னவென்று
செவிகளுக்கு மட்டுமே தெரிந்தது
இன்று
நம்பிக்கயோடு முயன்றதால்
தோல்வி என்னவென்று
மறந்தே போனது
என் செவிகள்!

No comments:

Post a Comment