Thursday 11 August 2011

கரை



சுனாமியில் கரை
தாண்டிய கடல்
ஒவ்வொரு நாளும்
வருத்தத்துடன்,
அலைகளில் அழுகிறது.
"இந்த பூமி நம்மை மன்னிக்குமா?"

-copy

No comments:

Post a Comment