Monday 1 August 2011

நட்புடன் உடன் வரும் நிழலாய் நான்


உன்னில் நான் உனக்கு தெரியாமல்

உன் நிழலாய் நான் உன்னை தொடர்வேன்


உன்னை காப்பதும் நட்பில் ஒரு கடமை என்று


தினம் தினம் தொடர்ந்து வந்தேன்


உன்னோடு வாழ்ந்து நின்றேன்


இருளில் மறைந்து வந்தேன்


வெளிச்சத்தில் உனக்கு தெரிந்து வந்தேன்


நிழலின்றி ஒரு பொருளும் பூமியில்


கிடையாது


உந்தன் நட்பு இன்றி என் உயிரும் வாழாது

No comments:

Post a Comment