Thursday 28 April 2011

தூங்கும் போதே

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjcGr4QEQ3snw46GolUQ-9hAC5OZXUuj3XP4jL4hKE16cBu19PZXUIo_optjgZ-KBwKF5rwe0wT98J5RhVkHfT86ud26MnBM0-fd41rh2wWMG86m1RPd_nVJA74nHHFBSUWkRkjy9jTRCo/s320/thevathai.jpg
ஒவொருநாளும் காலை பொழுதில்

கண்விழிக்க பிடிக்கவில்லையடி

நீயும் நானும் சேர்ந்திருந்த கனவு

கலைந்த சோகம் என்னை வாட்டுதடி



கனவாகி போனாலும் எம் காதல்

என்றும் கலையது என் மனதை விட்டு

தூங்கும் போதே இறக்க ஆசையடி

உன்னுடன் கனவில் வாழும் போதே

உன் மடியிலே இறக்க ஆசையடி ..........

No comments:

Post a Comment